Thursday, 3 January 2013



தூத்துக்குடி 

அம்மாவின் கை மண ம் வலையை மீறி மணக்கிறதே 
மின் வலையை, மீன் வலையை 
 சிறு பருவ நினைவலையை   

பாசியும் கடல் பஞ்சும் சிதறிக்கிடக்கும் 
அந்த அரவமற்ற கடற்கரையும்
அமானுஷ்ய பன ங் காடுகளும் 
சரசர க்கும் ஓலைகளில் பொதிந்திருக்கும் 
எத்தனையோ ரகசியங்களும் 
கண்ணீர் துளிகளும், இரத்தக்களறி யும் 

என் பிறந்த மண் 

No comments:

Post a Comment